பல்லாயிரம் பக்தர்கள் கூடி சிறப்பாக நடைபெற்ற மாவை கந்தனின் தேர்த்திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் வருடாந்திர மகோற்சவத் திருவிழா ஆரம்பமாகி இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (23) தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலையில்…

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்- கொலை செய்த நபர் பொலிஸில் சரண்!

நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு…

பிரித்தானியாவில் கடுமையாக்கப்பட்டுள்ள குடிவரவுச் சட்டங்கள்!

பிரித்தானியாவில் ஜூலை 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள குடிவரவுச் சட்டங்களின் கீழ், நோயாளிகள், ஊனமுற்றோர் மற்றும் முதியோரைப் பராமரிக்கும் வேலைகளுக்கு வெளிநாட்டினரை ஆட்சேர்ப்பு செய்வது உடனடியாக…

யாழுக்கு விஜயம் மேகொண்டுள்ள சோஷலிசம் இளைஞர் சங்கத்தினர்!

சோஷலிசம் இளைஞர் சங்கத்தினர் சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து யாழ் தேவி ரயில் மூலம் இன்று (23) யாழுக்கு வருகை தந்துள்ளனர். இந்த…

அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம்…

பெண் ஒருவர் சுட்டுக்கொலை!

மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாரவில பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று…

உடனடியாக வெளியேறுமாறு தையிட்டி விகாராதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்ட நந்தராம தேரருக்கு வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தையிட்டி திஸ்ஸ…

கறுப்பு ஜூலை- 42 ஆவது நினைவு தினம் இன்று!

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி முதல் சில வார காலத்திற்கு இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனையே…

வீதியை விட்டு விலகி பேருந்து விபத்து- 16 பாடசாலை மாணவர்கள் காயம்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பெலியத்த பகுதியில் இன்று…

யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் – கார் நேருக்கு நேர் மோதி விபத்து!

யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து யாழ். பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம்…