புதிய கல்விச் சீர்திருத்தத்தில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்படவிசில்லை- பிரதமர்!

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக மேற்கொள்ளப்படும் பொய்யான பிரச்சாரங்கள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர் கலாநிதி…

4ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை!

சோழன் உலக சாதனை புத்தகத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கனிஷ்கா என்ற மாணவி இடம்பிடித்துள்ளார். நுவரெலியா – கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 4ஆம் தரத்தில் கல்வி…

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் இறக்குமதி- நகரவெவ பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் கைது!

ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாராஹென்பிட்ட பகுதியில் வைத்து இன்றையதினம் (17) குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை…

வவுனியா நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் ஆடிப்பிறப்பு நிகழ்வு!

வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் இன்றையதினம் (17) ஆடிப்பிறப்பு நிகழ்வு கொண்டாடப்பட்டது. குறித்த நிகழ்வு வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் மாநகரசபையின்…

புதிய அரசியலமைப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது- நளிந்த ஜயதிஸ்ஸ!

புதிய அரசியலமைப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி வழங்கிய 22 உறுதிமொழிகளில் இதுவரை…

மாத்தறை வலய பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்!

மாத்தறை வலயத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவதாக மாத்தறை வலய பதில் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாத்தறை வலய…

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆதரவாக நம்பிக்கை வெளியிட்டுள்ள கனடா பிரதமர்!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஈழத் தமிழரான கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அவர் மீது தமக்கு பூரண நம்பிக்கை…

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஈழத் தமிழருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஈழத் தமிழரான கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன்…

உள்நாட்டில் தடைசெய்யப்பட்ட ஆயுதத்துடன் நபர் ஒருவர் கைது!

ஹபராதுவ பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபராதுவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய குடும்பத்தினருக்கு பிணை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்…