குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது!

குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது…

டிக்டாக் சமூக ஊடக பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையே சந்திப்பு!

டிக்டாக் சமூக ஊடக பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (16) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது டிஜிட்டல்…

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25இல் ஆரம்பம்!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு கும்புல்…

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் துறைசார் மேற்பார்வைக் குழு இன்று கூடுகின்றது!

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் துறைசார் மேற்பார்வைக் குழு இன்றையதினம் (17) மீண்டும் கூடவுள்ளது. இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடக்கு,…

கிராமப்புற பாடசாலைகளில் அதிகளவிலான ஆசிரியர்கள் பணியாற்றுவதாக தகவல்- கல்வி அமைச்சின் உத்தரவு!

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள்…

ஒலுவில் பல்கலை மாணவர்களிடையே மோதல்- விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள்!

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ஆம் வருட மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் சிகிச்சை…

வடமாகாண ஆளுநரால் வழங்கிவைக்கப்பட்ட நியமனங்கள்!

வடக்கு மாகாணத்தின் நான்கு செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோருக்கான நியமனங்கள் இன்றையதினம் ஆளுநர் செயலகத்தில் வைத்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

பொலிஸாருக்காக நவீன அழகு கலை நிலையம் திறப்பு!

பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் களப் படைத்…

‘சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’ எனும் தொனிப்பொருளில் கையொப்பமிடும் நிகழ்வு!

மன்னார் பஜார் பகுதியில் இன்றையதினம் ‘சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’ எனும் தொனிப்பொருளில் எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வு…