வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் இரு மாணவர்கள் திடீர் சுகவீனம்!
தலவாக்கலை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 6ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மூவர், நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக்…
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தங்கத்துடன் தொழிலதிபர் கைது!
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தங்கத்துடன் நபர் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபரே இவ்வாறு…
மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ். செம்மணி மனித புதைகுழி அகழ்வு!
யாழ். செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி மீளவும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செம்மணி மனித புதைகுழி…
பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சிஐடி!
வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சில நாடுகளுக்கு அனுப்பி…
இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகையை வழங்கிய டிரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 19% தீர்வை வரி விதித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடன் கைச்சாத்திடப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் கீழ்,…
அனுராதபுரத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் வைத்தியர் விவகாரம்- சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில், மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த…
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு!
வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெலிகம…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா,…
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஐ.ம.சக்தியின் 6 உறுப்பினர்கள் இடைநிறுத்தம்!
பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு…
வலி. வடக்கைச் சேர்ந்த பொது மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம்!
வடக்கில் ராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்றையதினம் (15) அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தை யாழ்ப்பாணம் வலிகாமம்…
