புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விளக்கமளிப்பு!

2026ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு, பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது….

சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருக்குமாறு மனநல மருத்துவர் ரூமி கோரிக்கை!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கோரிக்கை ஒன்றை…

இலங்கைக்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக எரிக் மேயர்!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக, கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க…

கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக ஜகத் மனுவர்ண!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, பத்தாவது நாடாளுமன்றத்திற்கான கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள்…

வவுனியா, கூமாங்குளம் பகுதி விபத்து விவகாரம்- வெளியான தகவல்கள்!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்று அவரது வாகன…

மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி மோதி விபத்து- இருவர் பலி!

ஹசலகவில் இருந்து ஹெட்டிபொல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று (11)…

அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே, கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி!

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தபால் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (11) இரவு கிளிநொச்சி தொண்டமாநகர் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது….

அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர்- சாகர காரியவசம்!

அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர். எமது இராணுவம் இல்லை என- ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு…

வவுனியாவில் பொலிஸாரின் அடாவடி- பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்று அவரது வாகன சக்கரத்தில் (சில்லில்) தடி ஒன்றினால் தடையினை ஏற்ப்படுத்திய காரணத்தால் குறித்த நபர்…