உயிரிழந்த பல்கலை மாணவன் விவகாரம்- மரணத்துக்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்!
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணத்துக்கான காரணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின் படி…
வலி. மேற்கு பிரதேச சபை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசம்!
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்…
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவு!
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழுவின் கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவாகியுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று…
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் போராட்டம் ஒத்திவைப்பு!
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்திருந்த நிலையில், குறித்த தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக…
ஸ்டார்லிங் இணைய சேவை இலங்கையில் விரைவில் ஆரம்பம்!
இந்தமாத இறுதியில் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் இலங்கையில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடு…
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் காயம்!
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு தெரிவித்துள்ளார். இரோஷிகா…
நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
சீரற்ற வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகை – இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன….
ஜனாதிபதி அனுர தொடர்பில் அவதூறு- குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை ஆரம்பம்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஜெர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த…
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தில்!
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…
