இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எந்த நேரத்திலும் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியும்- இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் தகவல்!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்….

யாழில் போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞன் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய், சுதுமலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார். குறித்த கைது…

கதிர்காம பாத யாத்திரைக்காக குமண நுழைவாயில் இன்று திறப்பு!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத் திருவிழா ஜூன் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கதிர்காம பாத யாத்திரை பருவத்திற்கான ஆயத்தமாக, யால தேசிய பூங்காவின் கிழக்குப்…

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம்!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி இன்றையதினம் (20) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டம் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…

கொழும்பு பங்குச்சந்தையின் புதிய தலைவர் நியமனம்!

கொழும்பு பங்குச்சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். திமுது அபயசேகர மூலதனச் சந்தைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதோடு, கடந்த 6 ஆண்டுகளாக கொழும்பு…

நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்துக்கு இன்று (19) விஜயம் மேற்கொண்டிருந்தார். பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியின் அழைப்பிற்கு…

ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இது…

திருகோணமலை விபத்து சம்பவம்- வைத்தியர் பலி!

திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில், எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் மற்றும் வைத்தியர்…

பெத்தும் நிஸ்ஸங்க சதம்!

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷின்…