பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!

உயர் பதவிகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைது…

குடும்ப தகராறு- கணவனால் தாக்கப்பட்டு மனைவி கொலை!

குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வடுமுன்னேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை…

யாழ். சட்டத்தரணி ஒருவர் தொடர்பில் அவதூறு பரப்பிய நபர் கைது!

யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல் பரப்பிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டார். இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், போலி…

அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தம்!

அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் அமுல்ப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்,…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். இதேவேளை நாட்டிற்கு மேலாகவும் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் பலத்த காற்றும் வீசக்…

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி- மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு நீதிமன்று அனுமதி!

யாழ். செம்மணி, சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியைக் குற்றப் பகுதி என்று குறிப்பிட்டு, அதனை மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது….

போக்குவரத்து சங்கங்கள் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் நடத்துமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன….

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். குறித்த கைது நடவடிக்கை…

சப்ரகமுவ பல்கலை ஊழல் மோசடி விவகாரம்- கோப் குழு முன்வைத்துள்ள பரிந்துரை!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பாக விசாரிப்பதற்காகச் சுயாதீன குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. தற்போதுள்ள கட்டுப்பாட்டு அதிகாரியைக் குறித்த குழுவில்…