ட்ரம்பின் வரி விதிப்புக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும்…
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்!
2025ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது தென் கொரியாவின் குமியில் நடைபெற்று வருகின்றது. குமியில் உள்ள குமி சிவிக் அரங்கில் இடம்பெற்று வரும் 26ஆவது ஆசிய…
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் “மனிதாபிமான உதவிகள்”
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் “மனிதாபிமான உதவிகள்” வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (28) மாலை இடம்பெற்றது. குறித்த நிகழ்வு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன்…
அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவை உயர்த்துமாறு கோரிக்கை- சின்மையா மிஷன் சுவாமி!
அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவை உயர்த்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், சின்மையா மிஷன் சுவாமி ராமசந்திர குருக்கள் பாபுசர்மா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சரும், உயர்கல்வி…
நாட்டில் குற்றவாளிகளை கைதுசெய்ய சிறப்பு மோட்டார் சைக்கிள் குழு!
நாட்டில் இடம்பெறும் துப்பாக்கி சூடு உள்ளிட்ட குற்ற செயல்களை செய்து தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக ஆயுதங்கள் மற்றும் விரைவான அணுகலுடன் கூடிய சிறப்பு மோட்டார்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று மாலை முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை…
போலந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!
போலாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று (28) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவரை…
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தம்!
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின்…
தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!
அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக்…
கண்டியில் 36 மணி நேரம் நீர் விநியோகத் தடை!
கண்டியின் பல பகுதிகளில் 36 மணி நேரம் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபை அறிவித்துள்ளது. அதன்படி, பேராதனை வீதி, வில்லியம்கோபல்லாவ மாவத்தை,…
