திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா தெரிவு!

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் நேற்று…

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு கோரி போராட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி கிராமத்தில் அமைந்துள்ள திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக இன்றையதினம் (29) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. திம்பிலி கிராமத்தில் அமைந்துள்ள திம்பிலி…

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமாலி ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (29) முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு யாழில் ஆரம்பம்!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர் கந்தன்…

ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையே சந்திப்பு!

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல்…

சர்வதேச ரீதியில் சாதனை படைத்த இலங்கை பெண்கள்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இடம்பெற்ற Expo Culinaire சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03…

இலங்கை வங்கியின் அனைத்து ஊழியர்களும் போராட்டம்!

இலங்கை வங்கியின் அனைத்து கிளை ஊழியர்களும் போனஸ் கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதியம் முதல் இலங்கை வங்கியின் அனைத்து…

முன்னாள் அமைச்சர் துமிந்தவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 5ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின்…

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு கடூழிய சிறை- நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேல்…

பாணந்துறையில் துப்பாக்கி சூடு- ஒருவர் வைத்தியசாலையில்!

பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (29)…