பாடசாலை மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர இனியும் இடமளிக்கக்கூடாது- பிரதமர்!
பாடசாலை மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர இனியும் இடமளிக்கக்கூடாதென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது…
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எம்.பி சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்…
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான பெண்- புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்று உத்தரவு!
யாழ். சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். 26 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட போது 340 மில்லிகிராம் ஐஸ்…
இன்றைய வானிலை அறிக்கை!
தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடுத்துவரும் சில…
அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்- அரசின் தீர்மானம்!
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைக் குறைப்பதற்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடிய பல் துறைசார் பொறிமுறையை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்…
தமிழரசு கட்சிக்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்கும் இடையில் ஒப்பந்தம்…
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேர்வின் சில்வா தொழில் அமைச்சராக…
சிக்குன்குன்யா நோய் பரவும் அபாயம்!
இலங்கையின் சில பகுதிகளில் தற்போது சிக்குன்குன்யா நோய் பரவும் அபாயம் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. சிக்குன்குன்யா நோய் 2006, 2007 மற்றும் 2008…
வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்பட அரசின் விசேட தீர்மானம்!
வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர்…
போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது!
டுபாயில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி பயண ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்…
