இனவழிப்புக்கான நீதி தற்போதைய ஆட்சியிலும் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை- சாணக்கியன் எம்.பி!
இனவழிப்புக்கான நீதி தற்போதைய ஆட்சியின் கீழ் கிடைக்குமா என்பதிலும் நம்பிக்கை இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில்…
தமிழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கு தமிழ்க் கட்சிகளிடம் எவ்வித திட்டங்களும் இல்லை- கடற்றொழில் அமைச்சர்!
தமிழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கு தமிழ்க் கட்சிகளிடம் எவ்வித திட்டங்களும் இல்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில்…
கொழும்பு மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!
கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய் பரவல் காரணமாக கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி…
யாழில் தனியார் பேருந்து சாரதிகள் போராட்டம்!
யாழ். 769 வழித்தட சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாண நகர் பகுதியில்…
முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகன் ரமித் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்கு மூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (21) ஆஜராகியுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர்…
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து பற்றாக்குறை- நாளை முதல் அடையாள வேலைநிறுத்த போராட்டம்!
நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்…
கட்டுநாயக்கவில் முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை!
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன்,…
யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்!
யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையால் நேற்று (20) நடைபெற்றது. யாழ். மாவட்டச் செயலகத்தின் அரசாங்க அதிபர் அலுவலகத்தில்,…
ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று (21) முதல் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது….
இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்படும் புதிய வசதி!
அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து…
