சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இந்திய பிரஜை உட்பட மூவர் கைது!
நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 168,000 சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் மூவர் லொறியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த…
அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்- சந்தேகநபரின் வாக்குமூலம்!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர் நேற்றையதினம் (21) நீதிமன்றத்திற்கு தனது வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்….
தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
உள்ளூராட்சி சபையில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த…
இலங்கையின் குடியரசு தினம் இன்று!
இலங்கையின் குடியரசு தினம் இன்றாகும். நாட்டின் குடியரசு தினம் மே 22இல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டு சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டாலும் அப்போது பிரித்தானியரிடம் இருந்து பூரண…
மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்து கோரல் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்!
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை…
இன்றைய வானிலை அறிக்கை!
நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை…
மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியீடு!
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்தின்படி, முன்னர் இருந்த இலங்கை மின்சார…
முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய,…
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- துப்பாக்கிதாரிக்கு விளக்கமறியல்!
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிதாரியை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று…
வடக்கு மக்களின் காணிகளை சுவீகரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
வடக்கு மக்களின் காணிகளை சுவீகரிக்கும் திட்டம் அரசாங்கத்துக்கு இல்லை என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கரையோர பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி…
