மாணவி அம்ஷிகா தற்கொலை விவகாரம்- பாடசாலை அதிபருக்கு இட மாற்றம்!
கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் அதிபர் கல்வி அமைச்சுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. கொழும்பிலுள்ள குறித்த பிரபல பாடசாலையில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய…
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1)…
5ஆம் வகுப்பு மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய அதிபரான பௌத்த துறவி!
அம்பாறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் 5இல் கல்வி பயிலும் ஒன்பது மாணவர்களை முழங்காலில் நிற்க வைத்து, பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கிய…
குஷ் போதைப்பொருளுடன் இலங்கை பெண்கள் மூவர் கைது!
120 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இலங்கை பெண்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19)…
மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது!
மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் கட்டுபோத்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால், கட்டுபோத்த நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். நேற்று (19) மதியம்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய…
இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவுகூர வேண்டும்- மனோ கணேசன்!
இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும்…
‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று படையினரின் நலன் விசாரித்த ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின்…
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தென்னிலங்கை இளைஞனின் பதிவு!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார் பொறுப்பு? என தென்னிலங்கை சிங்கள இளம் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தனது முகநூல்…
சி.வி.கே. சிவஞானம், எம்.பி சிறிதரனுக்கு வழங்கிய அறிவுரை!
தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான் கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உணர்ந்து…
