தெஹிவளையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு!
தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு தப்பிச்ச சென்றுள்ளதாக பொலிஸார்…
முன்னாள் எம்.பி மிலான் ஜயதிலக்க பிணையில் விடுவிப்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றையதினம் (19) கைது செய்யப்பட்டர். மிலான் ஜயதிலக்க தொம்பே…
மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விளக்கமறியல்!
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த…
முன்னாள் எம்.பி மிலான் ஜயதிலக்க கைது!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இணக்கம் வெளியிட்டுள்ள ஐ.தே.கட்சி – ஐ.ம.சக்தி!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய…
நீதிமன்றுக்கு வருகைதந்த மஹிந்தானந்த அளுத்கமகே!
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில்…
‘குஷ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட தாய்லாந்து பிரஜை!
போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வெளியேறும் முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்….
மாணவி அம்ஷிகா தற்கொலை விவகாரம்- நீதிமன்றின் உத்தரவு!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகளின் முன்னேற்றத்தை…
சாமர சம்பத் தசநாயக்க எம்.பிக்கு பிணை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க பதுளை நீதவான் இன்று (19) உத்தரவிட்டுள்ளார். சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக…
விசாரணைக் குழுவில் ஆஜராகவுள்ள தேசபந்து தென்னகோன்!
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் செய்தமை குறித்து, விசாரணை செய்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று…
