தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து யாழ் உறுப்பினர் விலகல்!
தேசிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான ஹிருசன் என்பவர் அந்த கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்….
பொலிஸாரின் திடீர் பரிசோதனையில் சிக்கிய 11 பேருந்துகள்!
நீண்ட தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியமைக்கு அமைவாக இலங்கை போக்குவரத்து சபை…
வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையினரின் ஏற்பாட்டில், வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள அவர்களது கட்சியின் அலுவலகத்தில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (16) மதியம் இடம்பெற்றது….
உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு- திருகோணமலையில் சம்பவம்!
திருகோணமலை பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் திருகோணமலை உப்புவெளி பொலிஸ்…
பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன…
ஆனையிறவு உப்பளத்தில் எழுந்துள்ள சர்ச்சை!
ஆனையிறவு உப்பளமானது 26 வருடங்களின் பின்னர் அண்மையில் ஆளும் தரப்பினரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு’ என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது….
பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் விபத்து- இருவர் வைத்தியசாலையில்!
பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்று கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, ஆணைக் கொய்யா பழங்களை ஏற்றிச்…
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் கைது!
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் படகு வழியாக சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார்…
முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக இந்திகா நியமனம்!
இலங்கை வரலாற்றில் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி நாட்டின் 11வது பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ். இந்திகா…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின்…
