இலஞ்சம் – ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம் – ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான…
அடுத்தடுத்து சி.ஐ.டிக்கு அழைக்கப்படும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்கள்!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக வாக்குமூலம்…
அமெரிக்காவுக்கு சீனாவின் பதிலடி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 145% ஆக உயர்த்தியமைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீன அரசு அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை…
கொழும்பு மாநகர சபை தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்- மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு!
கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, விதிக்கப்பட்ட இடைக்காலத்…
“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம்- செயல்படுத்தபடவுள்ள 34 புதிய திட்டங்கள்!
“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களில் பலவற்றின்…
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 22 இந்தியர்கள்!
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்தியர்கள் கொண்ட குழு நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால்,…
யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
யாழ். கொக்குவில் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்…
அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!
அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு குறித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (11) முதல்…
மாவை கந்தன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா!
யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சுமார் 50 வருட காலங்களுக்கு பின்னர் இன்றைய தினம் இடம்பெறுகின்றது. கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின்…
புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட அறிவித்தல்!
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது….
