தமிழக மீனவர் பிரச்சினை குறித்து மோடி கலந்துரையாடல்!

தமிழக மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில்…

கொழும்பில் போராட தடை- நீதிமன்றின் உத்தரவு!

கொழும்பில் இன்று (05) முன்னணி சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, புபுது ஜயகொட உள்ளிட்ட தரப்பினர் நடாத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக, கோட்டை…

இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

ஜனாதிபதி செயலகத்தில், இந்தியா-இலங்கை கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரசு விழா தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்போது வலுசக்தி இறக்குமதி மற்றும்…

அரசின் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கைதாகிய இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை மீறி மீன் பிடித்த குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் இலங்கை அரசாங்கத்தின் நல்லெண்ண அடிப்படையில்…

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர மகஜர் கையளிப்பு!

பல கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை இந்திய பிரதமரிடம் வலியுறுத்தக் கோரி, வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு…

மோடியை வரவேற்கும் பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் கொழும்பில் அரச தரப்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய…

சிகிச்சை பெற வந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வைத்தியர்!

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வந்த இளம் பெண்ணொருவர், அங்குள்ள வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது….

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அரச மரியாதையை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (04) இரவு 8.30 மணிக்கு இலங்கை கட்டுநாயக்க சர்வதேச…

இன்றைய வானிலை அறிக்கை!

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது. இதன் அடிப்படையில் இன்று…

நாக பாம்பினை வெற்று கைகளால் பிடித்து காப்பாற்ற முயன்றவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு!

யாழில் வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்து காப்பாற்ற முயன்றவர் பாம்பு தீண்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தூர், சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள்…