தாயை கொலை செய்த மகன்!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் நேற்று பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலடி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரே…
ட்ரம்பின் வரி கொள்கை- அநுர அரசு வெளியிட்ட தகவல்!
அமெரிக்காவின் பரிந்துரைக்கு அமைவாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான முன்மொழிவு குறித்து தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த முக்கிய…
தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏனைய…
யாசகம் பெறுபவர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை!
யாசகம் பெறுபவர்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக பல்வேறு இடங்களிலும், சாலை மற்றும் மின்சார சமிக்ஞைகளுக்கு அருகிலும் யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு துணைபோகும் முப்படையினர் பணிநீக்கம் – அநுர அரசின் அதிரடி!
முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களே கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் செய்ய விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள்…
இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஏற்ப விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மாகாணத்திலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
இலங்கையில் தேங்காய் உற்பத்தியானது எதிர்வரும் நாட்களில் குறைவடையும்- ஐங்கரநேசன் எச்சரிக்கை!
இலங்கையில் தேங்காய் உற்பத்தியானது எதிர்வரும் நாட்களில் குறைவடையும் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். தேங்காய் உற்பத்தி பாதித்து வருவது தொடர்பாக வெளியிட்ட…
வவுனியாவில் இடித்தழிக்கப்பட்ட பேருந்து நிலையம்!
வவுனியா குருமன்காடு பகுதியில் பயன்பாடற்ற நிலையில் காணப்படிருந்த பேருந்து நிலையம் இன்று நகரசபையால் அகற்றப்பட்டது. குறித்த பேருந்து நிலையம் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்பட்டமையால் அதனை அகற்றுமாறு நகரசபைக்கு…
இலங்கை – இந்தியாவின் நீண்டகால பாதுகாப்பு உறவு குறித்து பாதுகாப்புச் செயலாளரின் விசேட அறிக்கை!
இலங்கை – இந்தியாவிற்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கை – இந்தியா ஆகிய…
