அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைந்துள்ள சதொச நிறுவனம்!
லங்கா சதொச நிறுவனம் 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி பெரிய வெங்காயம், கோதுமை மா, நாட்டு அரிசி, சிவப்பு பச்சை…
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட இருவருக்கு பிணை!
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரையும், மற்றொரு நபரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம்…
பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது!
பிக்பாஸ் புகழ் தர்ஷன் தமிழ் நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே கார் நிறுத்தியது தொடர்பான தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனுக்கும்,…
பெண் போன்று நடித்து 17 பிக்குகளை ஏமாற்றி நிதி மோசடி செய்த இளைஞர் கைது!
பெண் போன்று நடித்து 17 பிக்குகளை ஏமாற்றி நிதி மோசடி செய்த இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள இணைய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்….
மோடியின் இலங்கை வருகைக்கு எதிராக சுவரொட்டி- பொலிஸாரிடம் சிக்கிய இளைஞர்கள்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேகொள்ளவுள்ளார். இந்த நிலையில் அவரது வருகைக்கும், கையெழுத்தாகும் ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிலியந்தலை பொலிஸ்…
பூஸ்ஸ சிறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கைதி ஒருவர் படுகொலை!
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த…
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்று உத்தரவு!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட…
15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பாடசாலை மாணவர்கள் கைது!
15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 15…
உள்ளூராட்சி தேர்தல்- பொலிஸாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டம் மற்றும் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அதன்படி, இரத்தினபுரி…
நிவாரண விலையில் உணவுப் பொதி வழங்கும் திட்டம்- அரசுக்கு தேர்தல் ஆணைக்குழு வழங்கிய உத்தரவு!
எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்குவதற்கு அரசு எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு…
