ஊருஹெர பகுதியில் கஞ்சா தோட்டம்- பொலிஸாரின் அதிரடி!
ஊருஹெர பகுதியில் சட்டவிரோதமான முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஹொரணை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே…
யாழில் இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன்- கின்னஸ் சாதனை முயற்சியில் பெற்றோர்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி அசத்தியுள்ளர். சிறுமியின் குறித்த…
இஷாரா செவ்வந்தியை ஒத்த தோற்றம் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது!
கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவம் தொடர்பில் தலைமறைவாக உள்ள முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின்…
ஹோட்டல் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும்- அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கம் எச்சரிக்கை!
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக அமுல்படுத்தவில்லை என்றால் எதிர்வரும் இரு வாரங்களில் ஹோட்டல் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின்…
துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!
வத்தளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து பெண் ஒருவர் டி-56 ரக துப்பாக்கி ஒன்று, 113 தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக அகில விராஜ் காரியவசம் மீண்டும் நியமனம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு,வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடிக்கடி மழை…
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது- அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ!
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாணந்துறையில் இடம்பெற்ற தேர்தல் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்!
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்று உத்தரவு…
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு- பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கம் எச்சரிக்கை!
பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, டீசல் நிவாரணம் வழங்காவிட்டால் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையிலிருந்து விலக வேண்டியிருக்கும் என பாடசாலை…
