அதிகரிக்கப்படவுள்ள பேருந்து கட்டணம்!

ஜூலை மாதத்தில் இருந்து பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு…

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. அதன்படி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500க்கும்…

யாழ் பல்கலையில் பகடிவதை விவகாரம்- கவனம் செலுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான…

யாழ் பல்கலையில் பகடிவதை விவகாரம்- சிரேஷ்ட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்கள் நான்கு பேருக்கு வகுப்புத்…

வரலாற்றில் முதல் முறையாக முட்டைக்கு வற் வரி விதிப்பு!

முட்டை உற்பத்தி வருமானத்திற்கு இன்று முதல் 18 வீத பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த…

முச்சக்கர வண்டி கவிழ்ந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!

கண்டி, பேராதனை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (31)…

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது யாழ்ப்பாணம் – ஏழாலை, தெற்கு…

மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் பலி!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள சொகுசு ரக ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இறந்தவரின் அடையாளம் பொலிஸாரால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை….

இன்று நள்ளிரவில் முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

இன்று (31) நள்ளிரவில் முதல் மாதாந்திர எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவடைந்து வரும்…

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்!

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (31) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார். 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள…