இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள பால் சார்ந்த உணவுகளின் விலைகள்!
நாட்டில் இன்று (31) நள்ளிரவு முதல் பால் சார்ந்த உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா…
யாழ் பல்கலையில் பகடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவன்- தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையால், குறித்த மாணவனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும், பகடிவதைக்கு எதிராக நீதியான விசாரணைகள் மேற்கொள்ளக் கோரியும் பாதிக்கப்பட்ட…
பெற்றோல் குண்டு தாக்குதல்- 6 வயது குழந்தை பலி!
களுத்துறை, ராஜாவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் நடாத்திய பெற்றோல் குண்டு தாக்குதலில் ஆறு வயது குழந்தை ஒன்று…
நாட்டிலுள்ள 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசு தீர்மானம்- குற்றம் சுமத்தும் ஆசிரியர் சங்க தலைவர்!
நாட்டிலுள்ள 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மூன்று சதவீதமாக உள்ள, தொடக்கக் கல்வியை விட்டு வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்…
உள்நாட்டு போரில் பலர் கொள்ளப்பட்டது தொடர்பில் உள்ளக பொறிமுறையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்- தயாசிறி எம்.பி!
யுத்தத்தின் போது பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை ஏற்கிறோம். ஆனால் அது குறித்த விசாரணைகள் உள்ளக பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர…
அதிகாலையில் துப்பாக்கிச் சூடு- அம்பலாந்தோட்டை பகுதியில் சம்பவம்!
அம்பலாந்தோட்டை பகுதியில் இன்று (31) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபர் மீது,…
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்- அமைச்சர் உறுதி!
பழைய அரசாங்கங்களைப் போல பொய் கூறாமல், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!
இலங்கை தொடர்பில் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நனவாக்கி சுதந்திரம், சமத்துவம், ஒற்றுமை மற்றும் கண்ணியம் நிலவும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப நாம் எடுக்கும் முன்னெடுப்பில் இஸ்லாத்தின்…
ஈகைத் திருநாள் இன்று!
முஸ்லிம் மக்கள் இன்று நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் (Arabic: عيد الفطر ஈதுல் ஃபித்ர்) என்பது இஸ்லாமிய இரு பெரும்…
இன்றைய வானிலை அறிக்கை!
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஹம்பாந்தோட்டை,…
