சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவின் வேண்டுகோள்!

சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருளிங்கத்தை கடுமையாக அவமதித்தாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் நிலையியற் கட்டளைகளின்படி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத்…

அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்- சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

கிராண்ட்பாஸ் இரு இளைஞர்கள் கொலை சம்பவம்- 8 பேர் கைது!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜபோஸ்லேன் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள்…

வவுனியாவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா பகுதியில் இன்று (17) காலை இளைஞர் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் வவுனியா தேவகுளம் வயல்வெளி பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மறவன்குளம் பகுதியைச்…

சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தம்!

24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடாத்த சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை (18) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 24 மணி நேர…

போராட்ட குழுவினருக்கு எதிராக நீதிமன்றின் அறிவிப்பு!

இன்று (17) முதல் 21 ஆம் தேதி வரை சத்தியாக்கிரகம் மற்றும் போராட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ள போராட்டக் குழுவினருக்கு எதிராக நீதிமன்றம் அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. குறித்த…

தம்பதியினரை மிரட்டி பகலில் கொள்ளை- திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை பகுதியில் காரில் சென்ற தம்பதியினரை மூன்று பேர் மிரட்டி அவர்களின் கார், பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலை சங்கமித்தா…

கரையோர வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு!

பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கரையோர வழித்தடத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. அத்துடன் தொழில்நுட்பக்…

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (17) முதல் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல்…

கொழும்பு சென்ற அரச பேருந்து விபத்து- 12 பேர் காயம்!

நிக்கவெரட்டியவிலிருந்து – கொழும்பு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு…