அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வு தொடர்பில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் !
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வு ஏப்ரல் முதல் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்பளம்…
கிழக்கு பல்கலையில் மாணவர்களிடையே மோதல்- ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
கிழக்கு பல்கலைக்கழக வர்த்தகப் பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவன் காயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில்…
கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ் தமிழர் நீதி அமைச்சராகப் பதவியேற்பு!
கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம்…
SK Vlog யூடியூப்பருக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம்!
SK Vlog என்ற பெயரில் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு நகர்த்தல் பத்திரம் மூலம்…
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!
ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (14) கைது செய்யப்பட்டார். அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த…
நானு ஓயாவுக்கு அருகில் ரயில் தடம்புரள்வு!
கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலொன்று நானு ஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. குறித்த ரயில் இன்று காலை 10.30 மணியளவில் தடம்புரண்டுள்ளது….
இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரலில் இலங்கைக்கு விஜயம்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் இன்றைய நாடாளுமன்ற அமர்வில்…
காலையில் நிறைவடைந்தது தேசிய விலங்கு கணக்கெடுப்பு!
தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து 5 நிமிடம் வரையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன…
விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை- ஜனாதிபதி அறிவுறுத்தல்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது கைத்தொழில்…
மூதூர் இரட்டை கொலை- கைது செய்யப்பட்ட 15 வயது சிறுமி!
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். மூதூர்…
