“துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் காரணமாக வீதி போக்குவரத்து மட்டுப்பாடு- பொலிஸார் அறிவித்தல்!
நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் நாளை (24) இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை…
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான உதவி ஊழியர்களின் எண்ணிக்கையில் மட்டுப்பாடு!
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் கடமைகளை மிகவும் திறமையாகவும் மற்றும் அனைத்து தரப்பினருடனும் நல்ல ஒருங்கிணைப்புடனும் பணிகளை முன்னெடுத்துச் செல்ல உதவி ஊழியர்களை நியமிக்க வேண்டிய தேவை…
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும்- பிரதமர்!
புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக, வினாத்தாள் மதிப்பீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனினும், 2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில்…
பௌத்த பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்- ஜனாதிபதி!
நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை ராமண்ய பீடத்தின் 74 ஆவது உப சம்பதா அரச…
பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனமாகச் செயல்பட வேண்டும்- ஜனாதிபதி அறிவுறுத்தல்!
பொலிஸாரின் இடமாற்றம் குறித்தும், பொலிஸ் ஆணைக்குழுவின் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் அறிவுறுத்துவதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்…
இன்றைய வானிலை அறிக்கை!
ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன்…
அரசின் பல திட்டங்களுக்கு நிதி உதவி!
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கிளீன் ஶ்ரீலங்கா, கிராமிய வறுமை ஒழிப்பு, கல்வி, எரிசக்தி, வடக்கு அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி…
இலஞ்சம் பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது!
விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 5 இலஞ்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்…
போலி ஆவணங்கள் தயாரித்த அரச உத்தியோகத்தர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள அரச காணி ஒன்றினை போலி ஆவணங்கள் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில்…
மலிங்காவின் ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’புத்தகம் வௌியீடு!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு நேற்று (20) பிற்பகல் கொழும்பில்…
