சீரற்ற வானிலையால் 20,000இற்கும் அதிகமானோர் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20,000இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
கடும் மழையால் நெல் அறுவடை பாதிப்பு!
அறுவடை இடம்பெறும் நேரத்தில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக, திருகோணமலை – முன்னம்பொடிவெட்டை கமநல சேவை திணைக்கள பிரிவின் பாரதி விவசாய சம்மேளன பிரிவில் இம்முறை செய்கை…
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைவுக்கு செயற்குழு அனுமதி!
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று (20) கூடியிருந்தது. இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி…
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணை!
போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில்,…
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள மனுஷ நாணயக்கார!
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய,…
போதைப்பொருள் வியாபாரி ‘ஆப்ப மாமா’ தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!
நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியான ‘ஆப்ப மாமா’ கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்…
பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்….
தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நியமனம்!
தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இந்த நியமனக் கடிதத்தை நேற்று…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்….
சி.ஐ.டியில் ஆஜராகவுள்ள மனுஷ நாணயக்கார!
தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நாளை (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக அவரது சட்டத்தரணி…
