நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் விசேட அனுமதி!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் மிகவும் அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ…

இலங்கை ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நத்தார் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்….

இன்று நத்தார் பண்டிகை!

இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியன்று உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பெத்லஹேமில் உள்ள ஒரு…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம்…

இடர்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு!

இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்ட 6 பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதாவது, நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் இயங்கை இடர்களால் பாதிக்கப்பட்ட நெல்,…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது!

இன்று (24) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 17 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து…

மதுபோதையில் பெண்ணொருவரை பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ்- காங்கேசன்துறையில் சம்பவம்!

பெண்ணொருவரை, காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (24) காலை காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்…

இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும்- அநுர அரசு உறுதி!

“நாட்டில் தற்போதுள்ள அரசமைப்புக்குப் பதிலாக புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் ஆணையும் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, அந்த உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்”…

அதிகரித்த மதுபான சாலைகள் திறப்புக்கு எதிராக கண்டன பேரணி!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான சாலைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24) கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து…

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவை!

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு இன்று (24) மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று முதல் இயங்கும் வழமையான பஸ் சேவைகளுக்கு…