உள்ளூர் துப்பாக்கியுடன் மஹியங்கனையில் ஒருவர் கைது!
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த…
தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு!
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல தூதரகங்களில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், வெற்றிடங்களை நிரப்புவதற்கான…
இலங்கையில் ஜனவரி 06 – 10 வரை இந்தியத் திரைப்பட விழா ஆரம்பம்!
இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் ஜனவரி 06 முதல் ஜனவரி 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தியத் திரைப்பட விழாவில் தெரிவுசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. கொழும்பில்…
5 ஆம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை- ஹரிணி அமரசூரிய வெளியிட்ட தகவல்!
ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பான முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிக்கிறோம்’ என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாகாணக்…
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மீது திட்டமிட்டு சேறு பூசும் நடவடிக்கை- நளிந்த ஜயதிஸ்ஸ கண்டனம்!
பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவுக்குச் சொந்தமான சிங்களப் பத்திரிகையொன்று அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மீது திட்டமிட்டு சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்தப் பத்திரிகைக்கு எதிராக…
நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 87.6% ஆக அதிகரித்துள்ளது!
நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, நாட்டின் பெரும்பாலான ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள 73…
லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான அறிவித்தல்!
இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையின் திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை…
சீனாவில் பரவி வரும் வைரஸ் தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சு அவதானம்!
சீனாவில் மீண்டும் ஒரு புது வைரஸ் பரவி பலர் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பரவி வருவதாக கூறப்படும்…
வெளிநாட்டு பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கைது!
ஜனாதிபதியின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் சட்ட நிர்வாக நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக கடுக்காமுனைப் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டு…
புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசி மீட்பு!
புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில், சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு சிறைச்சாலையின் சிறப்பு பிரிவில் உள்ள அறையை நேற்று (02) ஆய்வு செய்த போது கையடக்கத் தொலைபேசி,…
