கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழா

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டு விழா கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் ஒட்டிசுட்டான் மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராஜா சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். உள்ளத்தனையது…

ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவிற்கு உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!

வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு வெறுமையான பிரதேசங்களில் மீண்டும் மரங்களை நடுவதற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு…

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட அரியவகை கடல் ஆமை

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை மன்னார்…

ரணிலின் பணிப்புரை – வடக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய செப்டெம்பர் 02 ஆம் திகதி உலக தெங்கு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை யாழ்ப்பாணம் ,மன்னார் மற்றும் முல்லைத்தீவு…

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் கனகச்சிதமான திட்டத்தில் ரணில்!

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க கனகச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கணிசமான அளவில் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(02) கணிசமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (02) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…

கண் சத்திர சிகிச்சைக்கு பின்னர் பார்வை பாதிப்பு – விசாரணைகள் ஆரம்பம்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னர் பார்வை பாதிப்புக்கு உள்ளான 15 பேர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார அமைச்சிற்கு அறிக்கை…

கடுவெல பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

கடுவெல லேக் வீதிக்கு அருகில் உள்ள மரங்கள் சூழ்ந்த பகுதியில் காயங்களுக்கு உள்ளான இனந்தெரியாத நபரின் நிர்வாண சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-40 வயதுக்கு இடைப்பட்டதாகக் கருதப்படும்…

மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் கிருமி இளம்பெண் பலி

மூளையைச் சாப்பிடும் அமீபா என அழைக்கப்படும் நோய்க்கிருமியின் பாதிப்பால் இளம்பெண் உயிரிழந்துள்ள விடயம் பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது. மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் கொடிய நோய்க்கிருமி நெக்லேரியா…

மயிலத்தமடு பகுதியிலும் முளைத்த திடீர் புத்தர் – அதிர்ச்சியில் பண்ணையாளர்கள்i

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணையில் காணப்பட்ட விகாரை 2019 ஆம் ஆண்டு மகாவலி திட்டத்தால் அகற்றப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி குறித்த பகுதியில்…