உடுவில் பிரதேச செயலக கலாசார பேரவை நடாத்தும் கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு தொடர்பான அறிவித்தல்

உடுவில் கலாசார பேரவை நடாத்தும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வானது, உடுவில் பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேருந்து சேவை நிறுத்தம்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையை நிறுத்துவதற்கு விமான நிலைய அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விமான…

பெண்கள் குளிப்பதை காணொளி எடுக்கும் கேவலமான செயற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி!

மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில் உள்ள கீரியோடை வாவியில் வளர்ப்பு மீன் திட்டம் என்கின்ற போர்வையில் வாவியை மறித்து மீன் வளர்க்கப்படுவதாகவும் வாவியினுள் சிசிடிவி கமராவினை வைத்து…

இலங்கை கராத்தே-டூ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தியது விளையாட்டு அமைச்சு 

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இலங்கை கராத்தே டூ சம்மேளனத்தின் பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கராத்தே-டூ விளையாட்டுக்கான தேசிய…

நாடு முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆரம்பமாகிறது விசாரணை!

நாடு முழுவதும் காணாமல்போனோர் தொடர்பில், ஐந்து மாவட்டங்களை மையமாகக் கொண்டு முறைப்பாட்டு விசாரணை நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடுகள்…

துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் இன்று காலை சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞருக்கு…

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர் இருவர் திடீர் மரணம்

சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த இருவர் திடீரென மரணமடைந்துள்ளனர். சென்னை விமானநிலையத்துக்கு வந்த பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து…

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வுத் திட்டம் – பேராசிரியர் குணரத்ன அழைப்பு

கடந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வுத் திட்டம் தேவை என்று உலகளாவிய பாதுகாப்பு சூழலின் அச்சுறுத்தல் நிபுணரான பேராசிரியர் ரொஹான்…

கெபிட்டிகொலாவவில் முதியவர் படுகொலை – விசாரணைகள் ஆரம்பம்

அனுராதபுரம் கெபிட்டிகொலாவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கெபிட்டிகொலாவ, கல்வெவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் ஒருவர் மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

அவுஸ்திரேலியாவில் இராணுவ கெலிஹொப்டர் கடலில் விழுந்து விபத்து

அவுஸ்திரேலியாவில் இராணுவ கெலிஹொப்டர் ஒன்று பயிற்சியின் போது வடகிழக்கு கடற்கரை பகுதி தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 இராணுவ வீரர்கள் காணாமல் போய் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு…