போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டு வீச்சு!

பொரளையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். அதன்படி, பொரளை, சஹஸ்புரவுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக…

குவைத்தில் இருந்து 62 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!

செல்லுபடியாகும் விசாக்கள் இன்றி சட்டவிரோதமாக பணிபுரிந்த 62 இலங்கை பிரஜைகள் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் தயாரிக்கப்பட்ட தற்காலிக கடவுச்சீட்டைப் பயன்படுத்தி…

வசந்த முதலிகே பிணையில் விடுதலை!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று (28) கொழும்பு கோட்டை நீதமன்றத்தில் முற்படித்திய வேளையில் இவ்வாறு பிணையில்…

செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை நீளும் புதைகுழிகளுக்கான நீதி எங்கே?

தமிழினத்தின் மீது இனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள பேரினவாதம், மனித புதைகுழிகளையே தமிழ் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளது என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின்…

கனடாவிற்கு இங்கு உரிமை இல்லை – புதிய மக்கள் முன்னணி

காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பான தேசிய விசாரணையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கனடாவுக்கு, இலங்கையின்…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(28) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (28) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் கதவடைப்பு புறக்கணிக்கப்பட்டதா?

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கடைகள், வியாபார…

2024 ஆம் ஆண்டின் புதிய பாடசாலைப் பருவம் பிப்ரவரியில் !

2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதியை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். அதன்படி, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம்…

கரையொதுங்கிய இரண்டரை வயது குழந்தையின் சடலம்!

இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றின் சடலம் களுத்துறை வடக்கு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், குறித்த குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில்,…

மருதானை பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதிப்பு!

மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீன்ஸ் வீதி, கின்சி வீதி, தேசிய வைத்தியசாலை சதுக்கத்திற்கு அண்மித்த வீதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் துமிந்த…