தவறான முடிவெடுத்து இளைஞன் சாவு – அச்சுவேலியில் சம்பவம்
காதலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அச்சுவேலி மேற்கு தோப்பு பகுதியைச் சேர்ந்த விமலேஸ்வரன் அசாத் நேருஜன் என்னும்…
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – வடக்கு ஆளுநரின் உடனடி உத்தரவு!
யாழில் சிறுமியொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த கேதீஸ்வரன் தர்மிகா…
ரணில் தலைமையிலான சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கத் தயாராகும் கட்சிகள்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை சர்வகட்சி மாநாடு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அநுரகுமார திஸாநாயக்க…
பெரும்பாலான மீனவர்களுக்கு நீந்தத் தெரியாது: உயிர்காக்கும் சங்கம்
நாட்டிலுள்ள 90 சதவீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என இலங்கை உயிர்காக்கும் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்துள்னார். பெரும்பாலான மீனவர்கள் தங்களால் நீந்த…
தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்!
மட்டக்குளி முதல் கங்காராமை வரையில் சேவையில் ஈடுபடும் 145 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இன்று காலை முதல் இந்த சேவை புறக்கணிப்பு…
கொழும்பு தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்
கொழும்பு கோட்டையின் பல வீதிகளில் பல தொழிற்சங்கங்கள் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, ஒல்காட் மாவத்தை,…
வடக்கு கிழக்கு அபிவிருத்தி – ஐ.நா வதிவிடப் பிரதிநிதி-ரணில் முக்கிய பேச்சு!
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது….
விசமிகளால் அதிகரிக்கும் காட்டுத் தீ!
கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அடையாளம் தெரியாத தரப்பினரால் கடந்த…
தொடரும் தமிழக கடற்றொழிலாளர்களின் அத்து மீறல்!
இந்தியா தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே…
அல்ஜீரியாவில் காட்டுத் தீ – 25 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீ காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்ஜீரியாவின் 16 மாகாணங்களில் 100 க்கும்…
