மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொள்ளும் வடகொரியா
உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகின்றது. இதனால் கொரியா முழுவதும் பதற்ற நிலை தொடர்ந்தும் நீடித்து…
தென்னிலங்கை அரசியலில் தொடரும் மர்மங்கள் – விமான நிலையங்களில் இரகசிய பேச்சுவார்த்தை!
சிங்கப்பூர் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவிற்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத்…
மகனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை
தனது மகனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஒன்று காங்கோ நாட்டில் பதிவாகியுள்ளது. காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்த…
இம்ரான் கானை கைது செய்யுமாறு உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்றே கைது செய்து ஆஜர்படுத்துமாறு பாகிஸ்தான் பொலிஸாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குறித்து அவதூறாக பேசியதாக …
இன்றைய வானிலை அறிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வட மாகாணத்தில்…
இலங்கையின் Visit Sri Lanka புதிய சுற்றுலாத் திட்டம் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்!
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில்…
ரணில் தலைமையில் சர்வ கட்சி மாநாடு!
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி…
முதல் இன்னிங்ஸில் 166 ஓட்டங்களில் சுருண்ட இலங்கை அணி!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…
ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்
ரயில் என்ஜின் சாரதிகள் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர். இயந்திர சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று மாலை முதல் பல…
அரசாங்கத்தின் புதிய சுற்றுலா உத்தி தொடர்பில் அறிவித்த ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ‘’ Bocuse d’Or 2023’ போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, ‘விசிட் ஸ்ரீலங்கா’ என்ற அரசாங்கத்தின்…
