175 பேருந்துகள் இ.போ.சவிடம் கையளிப்பு!
நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த இலங்கை…
உலக வங்கியிடமிருந்து நிதியைப் பெற அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையில் சமூகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கிக் குழுவின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்…
இது பௌத்த சிங்கள நாடு என்பதை கஜேந்திரகுமார் மறந்துவிடக் கூடாது – எச்சரிக்கும் சரத் வீரசேகர!
தனிநாடு கோரி நாட்டில் மீண்டும் குருதிக்களரியை ஏற்படுத்தவா கஜேந்திரகுமார் முயற்சிக்கின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒற்றையாட்சியுள்ள…
தொடர்ந்தும் அதிகரிக்கிறது டொலரின் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(25) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (25) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று முதல் சதொசவில் விற்பனை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று முதல் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் முட்டை…
கோட்டாபயவிற்கு வழங்கிய ஆணையையே ரணில் செயற்படுத்த வேண்டும் – சர்ச்சை பேச்சில் சோபித தேரர்!
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் தென்னிலங்கையில் வீண் முரண்பாடுகள் தோற்றம் பெறும் எனவும் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மக்கள் பேரவையின்…
ஜனாதிபதி செயலகத்தில் ரணிலை சந்தித்த விக்னேஸ்வரன்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய…
கோட்டை ரயில் நிலையம் எதிரே போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர்
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பல தொழிற்சங்கங்கள் இணைந்து தற்போது ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதனால், காலி முகத்திடல் நுழைவு வீதி லோட்டஸ் வீதி சந்தியில் இருந்து…
யாழில் பாடசாலை மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் முரண்பாடு!
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலணை மத்திய கல்லூரி பிரதான…
ரணிலின் இந்திய விஜயம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட இந்திய விஜயம், நாட்டுக்குள் இதுவரை இருந்து வரும் பிரச்சினைகளை விட, எதிர்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினைகள் உருவாக காரணமாக அமையும் என…
