சீனாவில் உடற்பயிற்சிக் கூடமேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு சீனாவில் கனமழையால் பாடசாலை ஒன்றின் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏறக்குறைய 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது,…

இந்தோனேசியாவில் படகு விபத்து – 15 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகு மூழ்கியதில் ஏறக்குறைய 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த…

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில்…

நாட்டை வந்தடையவுள்ள முதலாவது சினொபெக் எரிபொருள் கப்பல்!

சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும்…

பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை…

யாழில் பாரிய அளவு கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமுனை கடற்பகுதியில் வைத்து கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட இக் கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரிடம் இருந்து…

திறன் நயப்பு விழா!

கம்பர்மலை வித்தியாலயம்-கொம்மந்தறயைச் சேர்ந்த செல்வன். வரோதயன் மற்றும் செல்வி.மதுரா அவர்களது கல்வி திறன் நயப்பு விழா நேற்று 22.07.2023 சனிக்கிழமை வில்லெஜ் ஹொட்டலில், இடம்பெற்றது. திரு.அனந்தராஜ் தலைமையில்…

ரயில் லொறியுடன் மோதி விபத்து!

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த Intercity AC ரயில், ரயில் கடவையை கடந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில்…

யாழ். பல்கலையில் கறுப்பு ஜுலை நினைவேந்தல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன் பொழுது…

இணையவழி கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

இணையவழி விண்ணப்ப முறைமையின் மூலம் சுமார் 35 ஆயிரம் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், இதுவரை 3 ஆயிரத்து 700 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு…