அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த பிரபல பொருளாதார நிபுணர் உயிரிழப்பு

இலங்கையின் பிரபல பொருளாதார நிபுணர் நேற்று மாலை கொழும்பு 7 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்….

வெளிநாட்டு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 37 தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். தங்காலை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த…

கிரேக்க தீவில் பரவிய காட்டுத் தீ – மக்கள் வெளியேற்றம்

கிரேக்க தீவான கோர்புவில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் காட்டுத்தீயினால் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீ தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. காட்டுத் தீயை அடுத்து, கிரேக்கத்தின்,…

13ஆம் திருத்தம் தொடர்பில் மோடியின் கூற்றை வரவேற்ற சம்பந்தன்!

இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் இந்திய பிரதமரின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

அங்குருவத்தோட்ட தாயும் குழந்தையும் படுகொலை – இறுதிச்சடங்கில் மோதல்!

அங்குருவத்தோட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் காணாமல்போயிருந்தனர். அதனையடுத்து இளம் தாயும் அவரது பெண்…

ஆப்கானிஸ்தானில் தொடர் மழை – வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்துவருகின்றது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்…

வங்காளதேசத்தில் பயணிகள் பேருந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் பயணிகள் பேருந்து குளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வங்காளதேசத்தின் பரிஷால்- குல்னா நெடுஞ்சாலையில் சத்ரகாண்டா பகுதியிலுள்ள வீதி ஓரத்தில்…

இலங்கை – இந்திய நில இணைப்பு – துண்டாடப்படும் வடகிழக்கு; சரத் வீரசேகர ஆவேசம்!

இந்தியா, இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற…

கொலம்பியா பயணிகள் பேருந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு  50 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து,  நிலைதடுமாறி வீதியோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில், பேருந்தில் பயணித்த…

நாட்டை பிரிக்க முயலும் புலம்பெயர் தமிழர்கள் – கொந்தளிக்கும் சிங்கள ராவய!

கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல விடுதலைப்புலிகளே எனவும்,  அவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும் சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. பொரளை…