இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறலுக்கு எதிராக குரல் கொடுப்பதை ஒரு போதும் நிறுத்த முடியாது!

இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறல்கள், உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதனை கனடா ஒரு போதும் நிறுத்தாது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்….

இலங்கையின் நெருக்கடிக்கு இதுவே காரணம்! உலக வங்கி பணிப்பாளர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இயற்கையாக ஏற்பட்ட நெருக்கடியல்ல மாறாக தவறான பொருளாதார நிர்வாகத்தின் விளைவே என நேபாளம், மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர்…

மக்கள் வறுமையை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையில், பலர் வறுமையை உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி…

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…

ஓடும் அருவியில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஓடும் அருவியில்  சிசுவின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில்…

ரணில் தலைமையில் பாரிய புதிய கூட்டணி – வெளியானது அறிவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய…

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் லொறி விபத்து – மூவர் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூர் பேருந்து…

குறைவடைகிறது முட்டையின் விலை – வர்த்தக அமைச்சு அறிவிப்பு!

சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த வாரத்தில் சதொச ஊடாக குறித்த…

வனவளத்திணைக்களத்தின் அடாவடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து உணவு தவிர்ப்புப் போராட்டம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில், வனவளத் திணைக்களத்தினரது அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நான்கு பேர் இன்று உணவு தவிர்ப்புப்…

சிறுமியை கடத்த முயன்ற நபர் கைது

பெற்றோருடன் காலி முகத்திடலை பார்வையிட சென்ற  7 வயது சிறுமியை கடத்த முயன்ற 33 வயது நபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் பெற்றோர்…