கஞ்சா பயிர் செய்கை திட்டம் – இலங்கையில் குவியும் முதலீட்டாளர்கள்!
இலங்கையில், கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்….
மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பின்…
இலங்கை – இந்திய சந்திப்பு பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு வழிவகுக்கும்
கடல், விமானம், எரிசக்தி, வர்த்தக இணைப்பு போன்றவற்றில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது கடல், வான், எரிசக்தி மற்றும் வர்த்தக களங்களில் இணைப்பு பரிமாணங்கள் தொடர்பாக…
யாழ்-கொழும்பு இடையே விசேட சொகுசு ரயில்!
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் விசேட சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் சேவையில் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம்…
தென்னிலங்கையில் முன்னெடுக்கப்பட்ட காணி சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்திய மனோ!
கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிப்பதற்கு முயற்சித்துள்ளது. இந்நிலையில், களத்துக்கு விரைந்த, கொழும்பு மாவட்ட…
மருந்துகளின் தரப் பரிசோதனையில் தோல்வி – சுகாதார அமைச்சு
2023 ஆம் ஆண்டில் மொத்தம் 63 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்….
இந்தியாவின் பிடியிலிருந்து கபடத்தனமாகத் தப்பிக்கும் இலங்கைத் தலைவர்கள்!
தமிழ், முஸ்லிம் தலைவர்கள் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைத்…
பதுரலிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் – “ரோசா பட்டா“ கைது
பதுரலிய, லத்பந்துர பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் மிதலான பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும்,அவர் முதலில் பதுரலிய பிரதேச வைத்தியசாலைக்கு…
வவுனியாவில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்து!
வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பறநாட்டகல் பகுதியில்…
எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் நீடிப்பு
எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளார். கடந்த ஜூலை 19 ஆம் திகதியிட்ட அறிக்கையின்படி,…
