நுகர்வோர் பணவீக்கம் சரிவு – தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் 10.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல்…
சர்வகட்சித் தலைவர்களுடனான ரணிலின் சந்திப்பு – மோடி பாராட்டு!
இலங்கையில், நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்த முயற்சிகளுக்கு இந்திய பிரதமர்…
கெஹலிய மீதான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஜக்கிய மக்கள் சக்தி அனுசரணையுடன் கையளித்துள்ளது. ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
இலங்கை – இந்தியாவிற்கிடையில் கைச்சாத்தான ஒப்பந்தங்கள்!
இந்தியா மற்றும் இலங்கை இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில்…
சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை – பௌத்த சின்னமாக பிரகடனப்படுத்த வலியுறுத்தல்!
முல்லைத்தீவு குருந்தூர்மலையை, பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர வலியுறுத்தியுள்ளார். இதனை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறினால், இன ஐக்கியத்திற்கு பாதிப்பு…
நல்லூர் ஆலய திருவிழா – யாழ் மாநகர ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை!
நல்லூர் கந்தன் திருவிழா தொடர்பான கூட்டம் இன்று யாழ் மாநகர சபையின் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பல்வேறு நடைமுறைகள் பினபற்றப்படவுள்ளதுடன் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர்…
தமிழர்களுக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!
இலங்கை தமிழர்களுக்கான 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இலங்கையின்…
ஆட்சியை கைப்பற்றும் வரை போராட்டம் தொடரும் – ஜே.வி.பி சூளுரை!
நாட்டு மக்களின் பிரச்சினை தீர வேண்டுமானால் தாம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என ஜே.வி.பி தெரதிவித்துள்ளது. அந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தாம் பல வழிகளில் போராடுவோம் எனவும்,…
300 க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
328 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி…
காணாமல் போன தாய் மற்றும் கைக்குழந்தை சடலமாக மீட்பு
அங்குருவத்தோட்ட, ரத்மல்கொட பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 11 மாத கைக்குழந்தை ஆகியோரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் வசனா…
