விடுதலைப் போராட்டத்தின் தற்கொடையாளர்களின் கரும்புலி நாள்!

தமிழர் தேச விடுதலைக்காக போராடி தன் இன்னுயிரை தற்கொடை செய்த மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமானது கரும்புலிகளின் நாள். வருடம் தோறும் ஜூலை 5ஆம் திகதி கரும்புலி…

சமல் ராஜபக்ஷ தொடர்பில் நாடாளுமன்றத்தின் செயலாளர் அம்பலப்படுத்தியுள்ள விடயம்!

கடன் மறுசீரமைப்புத் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக சமல் ராஜபக்ஷ வாக்களித்தமை தற்போது அம்பலமாகியுள்ளது. எனினும் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ சபையில்…

குருந்தூர்மலை விவகாரம்; தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே நிறுவப்பட்டது – சட்டத்தரணி தெரிவிப்பு!

குருந்தூர்மலையில் நிறுவப்பட்ட கல்வெட்டு சட்டவிரோதமான செயற்பாடு அல்ல என பௌத்தலோக நற்பணிமன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குறித்த கல்வெட்டு தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குருந்தூர்மலையில் பௌத்தலோக…

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை – வெளியான அறிவிப்பு!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும், இன்று விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை…

ஆந்திர முதல்வர் கிழக்கு ஆளுநர் முக்கிய சந்திப்பு!

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கும்…

அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் துப்பாக்கி சூடு – நால்வர் பலி

அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் இனந்தெரியத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நேரப்படி, நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் செஸ்டர் அவென்யு…

குருந்தூர் மலை விவகாரம் – களத்திற்கு நேரில் சென்ற நீதிபதி!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணை…

அலி சப்ரி ரஹீம் தொடர்பான சுங்க அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பிலான விரிவான அறிக்கையை இலங்கை சுங்கத்துறை சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரஹீம்…

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் வரி நிலுவையை  செலுத்த தவறும் பட்சத்தில் அதன் உரிமங்களை இரத்துச் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னணி மதுபான…

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ”பொதுவில களுவா” கைது

பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் பிரபல “பொதுவில களுவா” என்ற சந்தேக நபரை களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். 22…