டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(04) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (04) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…

உலக வங்கியிடமிருந்து நிதியுதவி பெற்றது இலங்கை

உலக வங்கியின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் இருந்து முதலாவதாக இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள்  வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் கைது

இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் 01 மில்லியன் ரூபா பணம் , 10,400 அமெரிக்க டொலர் மற்றும் 24…

இலங்கையின் ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே அக்கறையாக உள்ளனர் – சாடும் பேராயர்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். 1,000 க்கும்…

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

நேபாளத்தின் முன்னாள் பிரதமரான மாதவ் குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

கதிர்காம வழிபாட்டில் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய தலத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். கிரிவெஹெர விகாராதிபதி வண. கொபவக்க தம்மிந்த…

டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் திறனைப் பயன்படுத்துவதற்கான நேரம் இது – ஜனாதிபதி

இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் திறனைப் பயன்படுத்துவதற்கான நேரம் இது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்கு முகங்கொடுத்து, இலங்கையர்களால் வெளிப்படுத்தப்பட்ட…

வங்கி கட்டமைப்பின் வீழ்ச்சியையே பலரும் எதிர்பார்க்கின்றனர்!

நாட்டின் வங்கி கட்டமைப்பு முழுமையாக சரிவடையும் என பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு…

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது….

முகமது கடாபியின் மகன் வைத்தியசாலையில் அனுமதி

ஆபிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 – 2011 ஆம் ஆண்டு வரை  ஜனாதிபதியாக இருந்து  சர்வாதிகார ஆட்சி நடாத்திய முகமது கடாபியின் மகன் சிறையில் உண்ணாவிரதம்…