பேரனால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பாட்டி
கேகாலை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் பாட்டி ஒருவர், தனது பேரனால் வெட்டிக் கொல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பாட்டி, கேகாலை போதனா வைத்தியசாலையில்…
புத்தளத்தில் விபத்து – விஜயகலா மகேஸ்வரன் காயம்!
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.40 அளவில்…
எரிவாயு தட்டுப்பாடு இல்லை – லாஃப்ஸ் உறுதி
சில வதந்திகள் இருந்தபோதிலும், இலங்கையின் உள்நாட்டு திரவப் பெற்றோலியம் எரிவாயுவின் இரண்டு பெரிய விநியோகஸ்தர்களில் ஒன்றான லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமானது, இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என…
ஜூலை முதல் அதிஷ்டலாப சீட்டு விலையில் மாற்றம்
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) ஆகியவை தமது லொத்தர் சீட்டுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன. இதன்மூலம், ஜூலை 06 முதல் அமுலுக்கு…
ஹொங் கொங்கில் சாதனை படைத்த யாழ் இளைஞன்!
ஹொங் கொங்கில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஸ்குவாட் முறையில் 325 கிலோவைத் தூக்கி மூன்றாம் இடத்தைப் பெற்று…
இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் வழங்க உலக வங்கி அனுமதி!
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி திட்டத்திற்கு…
2 ஆணைக்குழுக்களுக்கு புதிய தலைவர்களை நியமித்தார் ரணில்!
தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டிற்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற…
அமெரிக்காவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றவர் கைது
அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் , கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக சுமார் 800 இந்தியர்களை அழைத்து சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த,…
ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கும் அரசாங்கம் – சுமந்திரன் எச்சரிக்கை!
ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்தே பெரும் பகுதியை அதாவது, அண்ணளவாக 93 சதவீதத்தை எடுத்துக் கடனை மறுசீரமைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார். வங்கிகளின் கடன்களிலிருந்து மறுசீரமைக்க முற்பட்டால்…
யாழிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மைத்திரி!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மூன்று நாள் பயணமாக இன்று காலை அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். இந்த…
