நாட்டு மக்களுக்கு ரணில் விடுத்துள்ள அழைப்பு!

பிராந்திய மற்றும் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பொதுவான நோக்கத்தில் கைகோர்க்க ஹஜ்ஜுப் பண்டிகையின் போது உங்களை அழைக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹஜ்ஜுப் பண்டிகையை…

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் நியமனம்!

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகராக அன்ட்ரூ பேட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயர்ஸ்தானிகராக பதவி வகித்த சாரா ஹல்டன், தமது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள…

சூப்பர் 6 சுற்று போட்டிகள் இன்று ஆரம்பம்!

ஐ.சி.சி உலக கிண்ணத் தொடரினுடைய தகுதிக்காண் சுற்றுப்போட்டியின் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் சுப்பர் 6 போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றது. அதன் முதல் போட்டியில், சிம்பாப்வே…

அதிர்ச்சியை ஏற்படுத்திய சீன ஆராய்ச்சியாளரின் பேட்டி

கொரோனா பெருந்தொற்று சீனாவால் நடத்தப்பட்ட உயிரி தீவிரவாத தாக்குதல் என அந்நாட்டின் வூகான் மாகாணத்தை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வூகான் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை…

தற்காலிக ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

மார்ச் 31, 2022 முதல் ஜூன் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

இளைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பிரான்ஸில் ஆர்பாட்டம்

பிரான்ஸில் 17 வயது இளைஞன் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பிரான்ஸ் பிரஜைகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால், பிரான்ஸின் பரிஸ் முழுவதும், பொலிஸ் நிலையங்களை…

சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள மகிந்த!

சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(28) விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக…

இலங்கைக்கான விமான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள Air China!

சீனாவின் எயார் சைனா (Air China), செங்டுவுக்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது அதன்படி, எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி…

அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த திங்கட்கிழமை (26) இரவு ஐஸ் போதை பொருளை…

தனிநபர் பிரேரணை வர்த்தமானி – அதிகாரம் வழங்கப்படுமா அமைச்சரிடம்?

நெருக்கடி காரணமாக தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டால் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான அதிகாரங்களை அமைச்சருக்கு வழங்குவதற்கான சட்டங்களைத் திருத்துவதற்கான, ஜயந்த கெட்டகொடவின் தனிநபர்…