தமிழரை தேசிய இனமாக அங்கீகரிக்க கூடாது என்பதில் தீவிரமாகவுள்ள சிங்கள தேசம்!
தமிழினத்தினை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கூடாது என்பதில் சிங்கள அரசு உறுதியாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். இன்று வட்டுக்கோட்டை…
சிறுவர்களிடையே பரவி வரும் வைரஸ்!
தற்போது சிறுவர்களிடையே டெங்கு , இன்புளுவன்சா ஏ மற்றும் பி போன்ற வைரஸ்கள் மிக வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால்…
உதவித்திட்ட கொடுப்பனவில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான மக்கள்!
நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றை முன்னெடுப்பதற்கு தயாராகியிருந்தனர். உதவித்திட்ட கொடுப்பனவு பெயர்ப்பட்டியலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தே…
உயர்தர பரீட்சை வினாத்தாள்களின் மதிப்பீடு மேலும் தாமதமாகலாம்
2022 ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்தர பரீட்சை வினாத்தாள்களின் மதிப்பீடு மேலும் தாமதமாவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி…
தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையின்படி 51 வாகனங்கள் மாயம்!
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் 2022 ஆம் ஆண்டு இறுதி வரையில்,…
சமுர்த்தி உத்தியோத்தர்களுக்கு எச்சரிக்கை
யாழ். மாவட்டத்தில் பணியாற்றுகின்ற சில சமுர்த்தி உத்தியோகத்தர் தொடர்பில் தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை…
சீமெந்து விலை குறைப்பு!
இன்றைய சந்தை விலையை விட குறைந்த விலையில் சீமெந்து இறக்குமதி செய்வது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நிறுவனங்களுடன் இலங்கை கலந்துரையாடுவதாக நகர அபிவிருத்தி மற்றும்…
உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்! அமெரிக்காவில் மோடி
உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக, இந்தியா மாறும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில், அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில்…
தலைவர் பிரபாகரன் தொடர்பான உண்மையை நிரூபிக்கத்தவறும் இலங்கை அரசாங்கம்!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தார் என்பதை இலங்கை அரசு நிரூபிக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே…
வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மோசடி!
துபாயில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்கள…
