நீதி கோரி தசாப்தங்களாக போராடும் எம்மை கண்டுகொள்ளாது கண் மூடியுள்ள சர்வதேசம்!
உள்நாட்டு பொறிமுறையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை, சர்வதேசம் தமது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வலிந்து…
இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்!
எல்லை கடந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேரை, இலங்கை கடற்படை கைது செய்தமையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை…
யாழ் பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்களமயமாக்கல்!
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே எமக்கு அநீதி இழைக்கப்படுகிறது, எவரேனும் நீதி தாருங்கள்” என்னும் கையறு நிலைக்கு எமது தமிழ் மாணவர்களை தள்ளிவிட வேண்டாம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்…
தமிழ்த்தேசியம் பேசுவோரே போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தை!
வடக்கில் போதைப்பொருள் அதிகரித்துக் காணப்படுவதற்கு வெளிநாட்டவரோ அல்லது அயல் நாட்டவரோ காரணம் இல்லை எனவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது தேசியம் பேசும் கட்சிகளைச் சார்ந்தவர்களே எனவும் யாழ்.மாவட்ட…
பரிதாபமாக உயிரிழந்த இளம் ஆசிரியை
ராகம போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 வயது பெண்ணின் மரணத்திற்கு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரே காரணம் என குறித்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்….
உல்லாச விடுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
பட்டபொல பராதுவ பகுதியில் உள்ள உல்லாச விடுதியொன்றில் இன்று அதிகாலை (24) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்டபொல…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகரிப்பு- மனுஷ நாணயக்கார!
தற்போது 12 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு வேலை வாய்ப்பு அனுமதிபத்திரங்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் குறித்த தொழில் வாய்ப்பு…
இலஞ்சம் வாங்கிய நகரசபை அதிகாரிகள் கைது
சீதாவாக்கை நகர சபையின் அதிகாரிகள் இருவர் 400,000 ரூபாய்களை இலஞ்சமாகப் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில், நகரசபை செயலாளர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர்…
லொறி, பேருந்து விபத்து – ஒருவர் பலி
தம்பகல்ல களுகஹராவ பகுதியில் லொறியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில், லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து தம்பகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர்…
காஞ்சன விஜயசேகரவின் அழைப்பை மறுத்த திகாம்பரம் !
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால் மகிழ்ச்சி எனவும், மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு தாம் தயாராகவே இருப்பதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்….
