மோட்டார் சைக்கிள் விபத்து- குழந்தை பலி
ரிதிமாலியத்த கால்வாய் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை…
ஜனவரி முதல் இதுவரை 47,000 நோயாளர்கள் – டெங்கு நோய் பரவல் மேலும் அதிகரிக்கும்!
எதிர்வரும் பருவகாலத்தை தொடர்ந்து டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும். பொதுவாக ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடியும் என உடலியல் நோய்கள் தொடர்பிலான…
மன்னாரில் கரையொதுங்கிய இராட்சத கடற்பசு!
மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் கடல் பசு ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்த பசு நேற்றைய தினம் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மன்னார் வளைகுடா…
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தற்கொலை
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் தற்கொலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிரிஜ்ஜவில துறைமுக பொலிஸ் நிலையத்தில் 47 வயதுடைய சந்தேக நபர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
நெதர்லாந்தில் இந்திய உணவகமொன்றை நிறுவினார் சுரேஷ் ரெய்னா!
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் ‘ரெய்னா இந்திய உணவகம்’ என்ற பெயரில் இந்திய உணவகம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நிறுவியுள்ளார். இந்த உணவகத்தின் திறப்பு…
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் இல்லை – உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!
இந்தியா-இலங்கை இடையே ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை மீனவர் நலச்சங்கத்தினர்…
பந்து வீச்சாளா் ஒருவருக்கு தற்காலிகத் தடை விதித்தது ஐ.சி.சி!
சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு பாணி காரணமாக அமெரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் பிலிப்ஸுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை(ஐ.சி.சி) தற்காலிகத் தடை விதித்துள்ளது….
தேசிய பௌதீக திட்டத்தைப் பின்பற்றி நாட்டில் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகள்
நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தேசிய பௌதீக திட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்று, ஜனாதிபதி…
ஹசரங்கவின் துல்லியமான பந்து வீச்சு! இலங்கை 10 விக்கெட்களால் வெற்றி
ஓமான் அணிக்கு எதிராக நேற்றைய தினம் இடம்பெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி ஹசரங்கவின் துல்லியமான பந்து வீச்சால் 10 விக்கெட்டுக்களால்…
ஓடும் ரயிலில் பாய்ந்து 24 வயது இளைஞன் தற்கொலை!
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை – கந்தளாய் பொலிஸ்…
