ஆரம்பமாகவுள்ளது யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி புனரமைப்பு!

யாழ்.மாவட்டத்தில் மக்கள் பாவனைக்கு ஏற்ற வகையில் இல்லாத பிரதான வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி  மக்கள் பாவனைக்கு…

தாய்லாந்தில் தீயணைப்புக் கருவி வெடித்துச் சிதறியதில் மாணவர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் தீ பாதுகாப்பு ஒத்திகையின் போது தீயணைப்புக் கருவி வெடித்துச் சிதறியதில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பாடசாலை ஒன்றில் பல தீயணைப்புக்…

யாழில் வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி!

வளரும் வடக்கின் வணிக வாய்ப்புக்களை மேம்படுத்த வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றம் மற்றும் CDC Events இணைந்து, வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை விருத்தி செய்யும் நோக்கில்…

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய வெலிக்கடையாய பகுதியில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட…

சமூக செயற்பாட்டாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்

புலோலி பகுதியில், சமூக செயற்பாட்டாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் சம்பவம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த தாக்குதலானது நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டி…

ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் கைது

ஹப்புத்தளையில் வைத்து ஊடகவியலாளர் மகேஷ்வரன் மீது தகாத வார்த்தை பிரயோகங்களைப் பாவித்து, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்பின்னர் குறித்த…

களுத்துறையில் 16 மாணவிகள் வன்புணர்வு – சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில்!

பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது…

தனியார் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு வாய்ப்பு!

அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தான்…

பொலிஸாரின் திருட்டு சம்பவம் அம்பலம்!

ஹட்டன் வலய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் கடமையில் உள்ள பொலிசார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக போடப்பட்டுள்ள பெறுமதி…

சோகத்தில் முடிந்த கதிர்காம யாத்திரை!

பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்கு காட்டுவழியாக பாத யாத்திரை சென்ற நபர் ஒருவர் பாம்பு தீண்டி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். குமுக்கன் வனப்பூங்கா பகுதியில்…