கடன் மறுசீரமைப்பு – இலங்கை அமைச்சருக்கு சீனா விடுத்துள்ள அழைப்பு!

சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் நாளைய தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 7 நாட்கள் உத்தியோகபூர்வ…

புதிய PUCSL தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ நியமனம்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்….

பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் 8 தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட…

அத்தியாவசிய மருந்து பொருட்கள் இறக்குமதி தொடர்பில் பதில் நிதி அமைச்சரின் உறுதிமொழி!

அத்தியாவசிய  மருந்துகளை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு பூரண ஆதரவை வழங்கும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட…

புதிய உலகளாவிய நிதி ஒப்பந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பிலான தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்த மாநாடு ஜூன் 22 மற்றும் 23…

உக்ரைன் – ரஷ்ய போர் இவ்வாறே முடியும் – கனடாவின் கணிப்பு!

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் இராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். எனினும் உக்ரைனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது…

அரிசியின் விலைக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில், அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில், ஒரு கிலோகிராம்…

லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்ற ரவிநாத ஆர்யசின்ஹா

சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் (LKI) நிர்வாக இயக்குநராக ரவிநாத ஆரியசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இவர், சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக்…

தலைவர் பிரபாகரனின் மரபணு அறிக்கையை வெளியிடுமளவிற்கு கருணா வைத்திய நிபுணர் அல்ல!

இலங்கையின் 75வது சுதந்திர தினம் தமிழரின் கரி நாள் என பிரகடனப்படுத்தி, வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின்…

பெண் போன்று நடித்து மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்

பேஸ்புக்கில் தான் ஒரு பெண் எனக் கூறி, 14 வயது மாணவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை கைது…