மலையகத்தில் சரக்கு ரயில் தடம் புரள்வு
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் தலவாக்கலை மற்றும் வடகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது. குறித்த சம்பவம் இன்று காலை 8.00…
நடுக்கடலில் பிடிபட்ட அகதிகள் கப்பல்
பிரித்தானியாவுக்கு அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸ் கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 54 அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த மீன்பிடிப் படகே இவ்வாறு…
விசேட விடுமுறை தொடர்பில் சற்றுமுன் வெளியான வர்த்தமானி!
எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற…
டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி – நால்வர் பலி
தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பத்து பேர்காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சூறாவளித் தாக்கமானது , கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது….
உட்கட்சி பூசலால் பிளவடைகிறதா ஐக்கிய மக்கள் சக்தி? ஹிருணிகா பகிரங்க குற்றச்சாட்டு!
ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட தலைமைகள், இருமுகங்கள் கொண்ட ஏமாற்றுக்காரர்களைத் தான் நம்புவதாக அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள்…
பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் சக்திகளை முறியடிப்போம் – உறுதியளித்த மோடி!
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இரண்டு…
ஹராரே விளையாட்டு மைதானப் பகுதியில் தீ விபத்து
ஜிம்பாப்வேயில் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழகத்தில் திடீர் தீ விபத்து…
தமிழரிடமிருந்து பறிக்கப்படும் உள்ளூராட்சி சபைகள் – கஜேந்திரகுமார் காட்டம்!
வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா…
டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்றவர்கள் இறந்துவிட்டனர்
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்…
விடுதலைப்புலி ஆதரவாளருக்கு விற்கப்படவுள்ள டெலிகொம் – சபையில் பிரஸ்தாபித்த பொன்சேகா!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கடந்த காலங்களில் பணப்பரிமாற்றம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது….
